நொண்டி குதிரை வண்டி ஊர் போய் சேருமா
வேண்டி அழுது நின்றால் கேட்டது கிடைக்குமா
சண்டித்தனம் செய்து சாதிக்க முடியுமா
மண்டி இட்டு பணிந்தால் மறுமலர்ச்சியும் பிறக்குமா
வேண்டி அழுது நின்றால் கேட்டது கிடைக்குமா
சண்டித்தனம் செய்து சாதிக்க முடியுமா
மண்டி இட்டு பணிந்தால் மறுமலர்ச்சியும் பிறக்குமா
No comments:
Post a Comment